கடனும் இல்லை... பயமும் இல்லை! - FLASH NEWS - TAMIL

கடனும் இல்லை... பயமும் இல்லை!

 


பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை மரியாதையுடன் செய்வதற்குரிய சூழல் உருவாக்கப்பட வேண்டுமென தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர்  அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரலகங்வில பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

போதைப்பொருள் காரணமாக நாட்டில் பெரும் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

போதைக்கு அடிமையானவர்களுக்கு நாங்கள் கடனும் இல்லை. பயமும் இல்லை. நாம்  ஏன் பயப்பட வேண்டும் என்றார்.

News Editor - Tamil

0 Comments :

إرسال تعليق

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்