பரபரப்பாகும் அரசியல் களம்
இலங்கையின் பரபரப்பான சூழ்நிலையில் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் சற்று நேரத்துக்கு முன்னர் இராஜினாமா செய்ததாக அறிவித்திருக்கிறார்.
தனது டுவிட்டர் பதிவு மூலம் தனது இராஜினாமாவை உறுதிப்படுத்தியிருக்கிறார்.
தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்தாக அவர் தெரிவித்துள்ளார்.
.jpeg)
0 Comments :
إرسال تعليق
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK