சாய்ந்தமருதில் இதுவரை காலமும் இயங்கி வந்த தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாண காரியாலயம் இன்று அம்பாறை மாவட்ட காரியாலயத்திற்கு மாற்றப்படுவதாக இருந்தது.
குறித்த விடயத்தை பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம்.எம்.முஷாரப், எச்.எம்.எம்.ஹரீஸ், இஷாக் றஹூமான் மற்றும் அலிசப்றி றஹீம் ஆகியோர் கௌரவ பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்து பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து குறித்த காரியாலய இடமாற்றம் நிறுத்தப்பட்டதோடு குறித்த காரியாலயம் தொடர்ந்தும் சாய்ந்தமருதிலேயே இயங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

0 Comments :
إرسال تعليق
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK