நாட்டில் அரிசித் தட்டுப்பாடு வருவதற்கு எவ்வித காரணமும் இல்லையென தெரிவிக்கிறார் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே.
3 லட்சம் மெற்றிக் தொன் அரிசியை அரசாங்கம் ஏலவே கொள்வனவு செய்திருப்பதாகவும் அரிசி தட்டுப்பாடு வாய்ப்பில்லையெனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வு, உணவுப் பண்டங்களின் தட்டுப்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு செய்திகள் பரவி வருகின்ற நிலையில் அமைச்சர் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.

0 Comments :
إرسال تعليق
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK