நீர்வெட்டு நேரம் 12 மணித்தியாலமாகக் குறைப்பு! - FLASH NEWS - TAMIL


நீர்வெட்டு நேரம் 12 மணித்தியாலமாகக் குறைப்பு!

 


நீர் விநியோகம் நிறுத்தப்படும் காலப்பகுதியை 12 மணித்தியாலங்கள் வரை குறைக்க தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது.  

அதற்கமைய, நாளை (05) காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணி வரையான 12 மணித்தியாலங்கள் ஹோமாகம பிரதேசத்திற்கான நீர் விநியோகம் நிறுத்தப்படும் என அந்தச் சபை தெரிவித்துள்ளது.




No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.