மத்திய கிழக்கில் மேலும் தீவிரமடையும் யுத்த நிலை - FLASH NEWS - TAMIL


மத்திய கிழக்கில் மேலும் தீவிரமடையும் யுத்த நிலை

 


இஸ்ரேலும் ஐக்கிய அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி இன்றுடன் 5 நாட்கள் ஆகின்றன. இவ்வாறானதொரு பின்னணியில், மத்திய கிழக்கில் யுத்த மோதல்கள் தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளன. 


ஈரானில் சுமார் 2,000 இலக்குகளைத் தாக்கியதுடன், 17 ஈரானியக் கப்பல்களை அமெரிக்கா அழித்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. 

அரபிக் வளைகுடா, ஹோர்முஸ் நீரிணை அல்லது ஓமான் வளைகுடா ஆகிய பகுதிகளில் தற்போது ஈரானின் ஒரு கப்பல் கூட பயணிக்கவில்லை எனவும் அமெரிக்க இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.