மனைவி, மாமியாரை தாக்கிய பிரதேச சபை உறுப்பினர் கைது - FLASH NEWS - TAMIL


மனைவி, மாமியாரை தாக்கிய பிரதேச சபை உறுப்பினர் கைது


தனது மனைவி மற்றும் அவரது தாயாரைத் தாக்கினார் என்ற குற்றச்சாட்டின் கீழ், கலன்பிந்துனுவெவ பிரதேச சபையின் ஜே.வி.பி (தேசிய மக்கள் சக்தி) உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மொரகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடும்பத் தகராறு முற்றியதன் காரணமாக, குறித்த உறுப்பினர் தனது மனைவி மற்றும் மாமியாரைத் தாக்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

தாக்குதலுக்குள்ளான மனைவியும் அவரது தாயாரும் சிகிச்சைக்காக பைரமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் தற்போது மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.