சைபர் தாக்குதல் ஆபத்து பட்டியலில் இந்தியா - FLASH NEWS - TAMIL

சைபர் தாக்குதல் ஆபத்து பட்டியலில் இந்தியா


சைபர் தாக்குதல் ஏற்படுத்தக்கூடிய நாடுகள் பட்டியலில் இந்தியாவையும் சேர்க்க கனடா தீர்மானித்துள்ளது.

கனடாவில் வசித்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர நெருக்கடியை அது மேலும் தீவிரப்படுத்தியது.

இந்திய அரசின் அறிவு மற்றும் அனுசரணையுடன் தனது நாட்டுக்கு எதிராக உளவு பார்ப்பதாக கனடா குற்றம் சாட்டுகிறது.

இதனால், கனேடிய இணைய இடர் மதிப்பீட்டுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஐந்தாவது நாடாக இந்தியா உள்ளது.

இந்தியாவுக்கு முன், சீனா, ரஷ்யா, ஈரான், வடகொரியா ஆகிய நாடுகளும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்தன.

News Editor - Tamil

0 Comments :

إرسال تعليق

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்