தமிழ் திரையுலகில் நட்சத்திர வாரிசுகள் அறிமுகமாவது இயல்பு. அந்த வகையில் தமிழ் திரையிசை உலகத்தின் முடி சூடா மன்னனாக திகழ்ந்து இன்றும் மக்கள் மனதில் மறையாத பல பாடல்களை வழங்கிய புலவர் புலமைப்பித்தனின் பேரன் திலீபன் புகழேந்தி என்பது அனைவரும் அறிந்ததே .
நடிகர் திலீபன் புகழேந்தி பள்ளிக்கூடம் போகாமலே,எவன் என்கிற இரு படங்களிலும் ஹீரோவாக நடித்தவர் . இப்படங்கள் திரைக்கு வந்து வெற்றி பெற்றன .சாகாவரம் என்கிற படத்தை இயக்கி ஹீரோவாக நடித்து உள்ளார்.இப்படம் முடியும் தருவாயில் உள்ளன.ஆண்டனி என்கிற திரைப்படமும் முடியும் தருவாயில் உள்ளது .இவற்றுக்கு இடையில் 5 ஹீரோயின்கள் நடிக்கும் பெயரிடப்படாத ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டு இருக்கிறார் .
புதுமுக இயக்குனர் இப்படத்தை இயக்குகிறார் .படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.


0 Comments :
إرسال تعليق
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK