முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் இன்று உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துகொள்ள மாட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. மாறாக அவர் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்க முன் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டு பின் நிதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொள்வார் என்று தகவல்கள் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர் நாடாளுமன்றம் செல்வதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தேசியப்பட்டியல் எம்.பி ஜெயந்த கெட்டகொட பதவியை இராஜினாமா செய்வார் என்றும் கூறப்படுகிறது.
الاشتراك في:
تعليقات الرسالة
(
Atom
)

0 Comments :
إرسال تعليق
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK