FLASH NEWS - TAMIL: Political Updates


Showing posts with label Political Updates. Show all posts
Showing posts with label Political Updates. Show all posts

ஜனாதிபதி அனுர பங்குபற்றிய ஒரு நிகழ்வுக்கான செலவு மட்டும் ஒரு கோடியே பத்து இலட்சம்..!!

February 24, 2026
மண்டப ஒழுங்கு 51 இலட்சம்,  உணவுக்காக 31 இலட்சம்,  போக்குவரத்து 23 இலட்சம், யாழ் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் தைப்பொங்கலுக்கு மறுநாள்...Read More

தமிழரசுக் கட்சி பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன்

February 04, 2026
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பான தமி...Read More

உண்ணாவிரதம் இருந்து எவரும் இறப்பதில்லை ! பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் நிபுனாராச்சி

January 31, 2026
உண்ணாவிரதம் இருந்து எவரும் இறப்பதில்லை எனவும் அவ்வாறு இறந்தாலும் தாம் அதற்கு பொறுப்பாக முடியாது எனவும் NPP பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் ந...Read More

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் வெறும் கண்துடைப்பு;

December 28, 2025
 -நிசாம் காரியப்பர் தெரிவிப்பு (அஸ்லம் எஸ்.மெளலானா) அரசாங்கத்தினால் தற்போது முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் வெறும் கண்துடைப்ப...Read More

அர்ச்சுனாவின் நீண்ட நேர உரையை இடைமறித்து பதில் வழங்கிய ஜனாதிபதி

February 01, 2025
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (31) இடம்பெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வைத்து வடக்கு கிழக்கில் வைத்த...Read More

மஹிந்தவின் வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு சொல்கிறார் அநுர

January 27, 2025
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு குடியிருக்க வீடு இல்லையென்றால் அரசாங்கம் அதற்குப் பொருத்தமான வீட்டை வழங்கும் என ஜனாதிபதி அனுரகுமார தி...Read More

NPP உறுப்பினர்கள் 2 பேர் திருகோணமலையில் தெரிவு!

November 15, 2024
  10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் திருகோணமலை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் ...Read More

5 கட்சிகளுக்கு வன்னியில் ஆசனம்!

November 15, 2024
  10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் வன்னி மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளிய...Read More

களுத்துறை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள்!

November 15, 2024
10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் களுத்துறை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெள...Read More

'ரிஷாட் மீது கொலை முயற்சி தாக்குதல்; காதர் மஸ்தானின் அடியாட்கள் இன்னும் தலைமறைவாக உள்ளனர்' - ஜனாதிபதி சட்டத்தரணி திசத் விஜயகுணவர்தன!

November 13, 2024
  ஊடகப்பிரிவு- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீன்  மீது, கொலை முயற்சி தாக்குதல் மேற்கொ...Read More

ஏ ஆர் எம் தயாரிக் அவர்களுடைய வெற்றியை உறுதிப்படுத்தும் கூட்டம்

November 11, 2024
நேற்றைய தினம் (10) அனுராதபுரம் பரசன்கஸ்வெவ இஹல கொட்டியாவெவ விலேஜ் காட்டன் இன் சுற்றுலா விடுதி மன்டபத்தில் நடைபெற்ற ஏ ஆர் எம் தாரிக் ஹாஜியார்...Read More

சுமந்திரன் மீது விடுத்த கருத்தை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும்

November 09, 2024
வன்னி மாவட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் பல்வேறு காரணங்களால் ஆசன நியமனம் வழங்கவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப...Read More

ஜனாஸா எரிக்கும் போது அதாவுல்லாஹ் நாட்டில் இல்லையா?-எங்கே போனீர்கள் -கேள்வி எழுப்பும் -முகம்மட் ரஸ்மின்

November 07, 2024
(பாறுக் ஷிஹான்) அதாவுல்லாஹ்விடம் நாங்கள் ஒன்று கேட்க விரும்புகின்றோம்.ஜனாஸா  எரிக்கும் போது நீங்கள் எங்க வாப்பா இருந்தீங்கள். இப்போது வந்து ...Read More

தபால் மூல வாக்களிப்புக்கான மூன்றாம் நாள் இன்று

November 04, 2024
பொதுத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்களிப்புக்கான மூன்றாம் நாள் இன்றாகும். இதன்படி, ஒக்டோபர் 30 மற்றும் நவம்பர் 1 ஆம் திகதிகளில் தபால்மூல வ...Read More

யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு நினைவுத் தூபி அமைக்கத் தயார்!

November 03, 2024
உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு எனது சொந்தச் செலவில் நினைவுத்தூபி அமைக்கத் தயார் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அங்கஜன் இராமநா...Read More

‘அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது’

November 02, 2024
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். எந்தவொரு விசாரணையும் இன்றி அரச ஊழியர்களின்...Read More

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் முடிவுகள் வெளியாகின

October 27, 2024
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. இதன்படி, தேசிய மக்கள் சக்தி ...Read More

ஜனாதிபதிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

October 25, 2024
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து உயர்ஸ்தானிகர்கள், ஈரான் மற்றும் மியன்மார் தூது...Read More

“பொத்துவிலில் மக்கள் பிரதிநிதித்துவத்தை வென்றெடுக்க எமது கட்சியே பாடுபட்டது” – தலைவர் ரிஷாட்

October 24, 2024
அகில இலங்கை மக்கள் காங்கிரஸூக்கு துரோகம் செய்த எவரும் அரசியலில் நிலைக்கப்போவதில்லை, இம்முறை பொதுத் தேர்தல் முடிவுகள் இதனை உண்மைப்படுத்தும் எ...Read More
Powered by Blogger.