சவூதி அரேபியாவில் இன்று ரமழான் தலைப்பிறை தென்பட்டது. - FLASH NEWS - TAMIL


சவூதி அரேபியாவில் இன்று ரமழான் தலைப்பிறை தென்பட்டது.


சவுதி அரேபியாவில் ரமழான் தலைப்பிறைதென்பட்டதாக உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ், நாளை முதல் அங்கு புனித ரமழான் மாதம் ஆரம்பமாகிறது.

இலங்கையில் ரமழான் தலைப்பிறை பார்க்க வேண்டியது நாளைய (18) தினமாகும்.இன்று இலங்கையில் ஷஅபான் மாதம் 29வது பிறையாகும்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.