ஐக்கிய மக்கள் கூட்டனி வெற்றி வேட்பாளராக A R M தாரிக் இன்ஷா அல்லாஹ் களமிறங்கவுள்ளார். கல்வியிலும், அரசியலிலும் ஆழ்ந்த புலமை கொண்ட இவர், மக்களோடு இணைந்து செயற்படும் திறன் மிகுந்த தலைவர்.

இன்ஷா அல்லாஹ், மாற்றம் நோக்கி பயணிக்கும் இந்த வேளையில், அனுராதபுர  மக்களும், இளைஞர்களும்,   அவரின் திறமையையும், அனுபவத்தையும் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள்