சாய்ந்தமருதில் இரு அரசியல் குழுக்களுக்கு இடையே மோதல்
சாய்ந்தமருதில் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து நேற்று (11) மாலை இடம்பெற்ற கூட்டம் நிறைவு பெற்ற பின்னர் இரு குழுக்களுக்கிடையில் மோதல் நிலை உருவானது.
வெளிநாட்டிற்கு ஆக்களை ஏற்றுவதாக ஏமாற்றும் முஷாரபின் அடியாட்கள் வருகை தந்த ஆதரவாளர்களை தாக்கியதனால் இந்த சம்பவம் இடம் பெற்றது
குறித்த இடத்தில் பதற்றம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திற்கு பொலிசார் வரவழைக்கப்பட்டு நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.




Post a Comment