மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட செயற்குழுக் கூட்டம் (படங்கள்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட செயற்குழுக் கூட்டம் நேற்று (16) சனிக்கிழமை கட்சியின் தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்றூப் தலைமையில் கிண்ணியா உப்பாற்று ஹனான் தோட்டத்தில் இடம்பெற்றது. 

இந் நிகழ்வில் கட்சியின் தேசியத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் றிஷாட் பதியுதீன் அவர்களும், தவிசாளர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, அரசியல் அதிகாரசபை உறுப்பினர் Dr ஹில்மி மொகைடீன், கட்சியின் திருகோணமலை மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் முன்னையநாள் தலைவர்கள், உறுப்பினர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.








































Comments