முகப்புத்தகங்களுலும் ஊடகங்களிளும் வெளியாகும் சம்மாந்துறை வைத்தியசாலைக்குள் யானை வந்தது என்ற செய்தி தவறானது. - FLASH NEWS - TAMIL


முகப்புத்தகங்களுலும் ஊடகங்களிளும் வெளியாகும் சம்மாந்துறை வைத்தியசாலைக்குள் யானை வந்தது என்ற செய்தி தவறானது.


 சம்மாந்துறை வைத்தியசாலைக்குள் யானை வந்தது என்ற செய்தி தவறானது.


தற்போது சில முகப்புத்தகங்களுலும் ஊடகங்கலிலும் சம்மாந்துறை வைத்திய சாலைக்குல் ஊடுரவிய யானை என பொய்யான வதந்தியினை செய்தியின் உண்மைத்தன்மை அறியாமல் பதிவிறக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.

ஆனால் இந்தியா மேற்கு வங்க மானிலம் ஜல்பைக்குரி மாவட்டத்தில் உள்ள ராணுவ மருத்துவமனைக்குள் சென்றதாக சன் செய்தித்தளம் விரிவாக வெளியிட்டுள்ளது.

எனவே பொய்யான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.