மஹிந்த ஆதரவாளர்களின் தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம்
அமைதிப் போராட்டம் நடத்தியவர்கள் மீது வன்முறையைப் பிரயோகித்ததற்கு அமெரிக்க தூதுவர் ஜுலி சங் கண்டனம் தெரிவித்து இருக்கின்றார். இது தொடர்பாக தனது டுவிட்டர் செய்தியில் கருத்து தெரிவித்துள்ள அவர்,
அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு இது ஒரு வழிமுறை அல்ல. இந்தச் சம்பவத்தில் காயமடைந்த அனைவருக்கும் தனது கவலையை தெரிவித்துள்ள அமெரிக்க தூதுவர், இலங்கை மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார்



Comments
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK