மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை நிராகரிக்க முடிவு..! - FLASH NEWS - TAMIL


மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை நிராகரிக்க முடிவு..!


விடயதானங்களை மீறி மற்றும் ஏற்றுக்கொள்ள கூடிய ஆதாரங்களை முன்வைக்காமை காரணமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பெச்சலட்டால் இலங்கைக்கு எதிராக அண்மையில் முன்வைக்கப்பட்ட அறிக்கையை நிராகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து இதனைத் தெரிவித்துள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.