ராஜபக்ஷ சகோதரர்கள் ஜனாதிபதி இல்லத்தில் சந்திந்து கலந்துரையாடல்.. ..
அமைச்சர் விமல் வீரவன்ச பொதுஜன பெரமுன தலைமைத்துவம் தொடர்பில் குறிப்பிட்ட விடயம் சர்ச்சையை கிளப்பி இருந்த நிலையில் ராஜபக்ஷ சகோதர்கள் ஜனாதிபதியின் வீட்டில் இரவு போசன விருந்து ஒன்றை ஏற்பாடு செய்து அங்கு ஒன்று கூடி உள்ளதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விருந்து உபசாரத்தில் ராஜபக்ஷ குடும்பத்தில் உள்ள அனைவரும் கலந்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமர் மஹிந்த ,அமைச்சர் சமல், முன்னாள் அமைச்சர் பெசில் , உள்ளிட்ட அனௌவரும் கலந்துகொண்டுள்ளனர்.
இங்கு சமகால அரசியல் விவகாரங்கள் தொடர்பிலும் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



Comments
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK