அமைச்சரவை அனுமதி கிடைத்தால் கடுமையான தீர்மானம் எடுக்க தயார்..! - FLASH NEWS - TAMIL


அமைச்சரவை அனுமதி கிடைத்தால் கடுமையான தீர்மானம் எடுக்க தயார்..!


கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் ஒரு பகுதியை இந்தியாவிற்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கினால் தமது கட்சி உள்ளிட்ட 06 கட்சிகள் கடுமையான தீர்மானத்தை எடுக்க தயாராக இருப்பதாக அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.