புகையிர சேவை மீண்டும் ஆரம்பம்
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பொலிஸ் பிரிவுகளில் புகையிரதத்தை நிறுத்தாமல் பயணிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நாளை (09) காலை மற்றும் மாலை அலுவலக புகையிரதங்கள் கடமையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புகையிரதங்கள் நிறுத்தப்படாத இடங்கள் தொடர்பான விபரம் மேலே படத்தில் காணலாம்.




Comments
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK