ராகம மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா நோயாளி பிடிபட்டார் - FLASH NEWS - TAMIL


ராகம மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா நோயாளி பிடிபட்டார்


ராகம மருத்துவமனையில் இருந்து நேற்று இரவு தப்பிய 60 வயது கோவிட் -19 நோயாளி கைது செய்யப்பட்டு மீண்டும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார் என் டி.ஐ.ஜி அஜித் ரோஹான சற்றுமுன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

தப்பிச்சென்று இருந்த இவரை பிடிக்க பொதுமக்கள் உதவிகளும் நாடு பட்டிருந்த நிலையில் இவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெலியகொட பகுதியைச் சேர்ந்த தோன் சரத் குமார என்ற மேற்படி நபர் சென்ற இடங்கள் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.