இலங்கையின் 13 பகுதிகளில் கொரோனா நோயாளிகள் - FLASH NEWS - TAMIL


இலங்கையின் 13 பகுதிகளில் கொரோனா நோயாளிகள்


மினுவாங்கொட கொரோனா கொத்தணிக்கு தொடர்புடைய 115 பேர் நேற்றை தினம் அடையாளம் காணப்பட்டனர்.

இவர்கள் 13 பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என கொரோனா பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் அதிகமானார் மினுவாங்கொட பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும். அவர்களின் எண்ணிக்கை 32 ஆகும். இதற்கு மேலதிகமாக கட்டுநாயக்காவில் 30 பேரும் திவுலப்பிட்டியவில் 24 பேரும், பிங்கிரியவில் 11 பேரும் கம்பஹா பிரதேசத்தில் 10 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக மத்துகம, ராகம, காலி, குளியாப்பிட்டிய, நிட்டம்புவ, கொட்டிகாவத்த, கராப்பிட்டிய மற்றும் கஹத்துடுவ ஆகய பிரதேசங்களில் இருந்து தலா ஒரு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.