ஏ.எல்.எம். உவைஸின் ஆதரவின் கீழ், அனைத்து இலங்கை சுயதொழில் சங்கங்களுக்கிடையிளான கூட்டம்
Silmiya Yousuf
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முஸ்லீம் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரான ஏ.எல்.எம். உவைஸின் ஆதரவின் கீழ், அனைத்து இலங்கை சுயதொழில் சங்கங்களுக்கிடையிளான கூட்டம் (ஆகஸ்ட் 6) கொழும்பில் நடைபெற்றது. இந் நிகழ்வில்
அவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள், சிரமங்கள் மற்றும் எதிர்காலத்தில் அவற்றை எவ்வாறு தீர்ப்பது என்பது பற்றி இங்கு விவாதிக்கப்பட்டது.
இந் நிகழ்வில்
இலங்கை சுயதொழில் சங்கங்களின் அரசியல் ஒருங்கிணைப்பு செயலாளர் திரு. பாயிஸ், பொதுச் செயலாளர் லசந்தா, பொருளாளர், ஸ்வர்ணலதா நானாயக்காரா, மகளிர் கூட்டமைப்பின் தலைவர் திருமதி ஹேமா, மானிங் சந்தை சங்கத்தின் செயலாளர் திருமதி. என பலரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.


Comments
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK