கல்வியியல் கல்லூரி புதிய மாணவர்களுக்கான அறிவித்தல்
2018 ஆம் ஆண்டு வெளியான உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைவாக தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு இந்த வருடத்திற்காக மாணவர்களை உள்வாங்கும் செயற்பாடுகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கப்பட்டுள்ளது
குறித்த விண்ணப்பங்களை கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ஒன்லைன் முறை மூலம் பூர்த்தி செய்து கொள்ள முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த விண்ணப்பங்கள் எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பபட வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன் இவ்விடயம் தொடர்பாக மேலதிக தகவல்களை 011 27 87 303, 011 27 87 385 மற்றும் 011 27 87 397 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ள முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.



Comments
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK