ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் நாற்பது போராளிகள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டனர் - FLASH NEWS - TAMIL


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் நாற்பது போராளிகள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டனர்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் நாற்பது (40) போராளிகள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டனர்
நிந்தவூரில் நேற்று (06) அல்ஹாஜ் ஜெஸூலி அவர்களின் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கின் போதே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் மயில் சின்னத்தின் ஐந்தாம் (5) இலக்கத்தில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் அஸ்ரப் தாஹிர் அவர்களின் வெற்றியை உறுதி செய்து தலைமையின் கரங்களைப் பலப்படுத்தும் நோக்கிலேயே அவர்கள் கட்சியில் இணைந்து கொண்டனர்.
இதன்போது கட்சியின் நிந்தவூர் முக்கியஸ்தர்கள் மற்றும் இறக்காம அமைப்பாளர் முனாஸ் உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.










No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.