சிரேஷ்ட ஊடகவியலாளர், கவிஞர்  மாளிகா அஸ்வர் நேற்றிரவு காலமானார். அன்னாரின் ஜனாஸா இன்று 2025-12-27 சனிக்கிழமை காலை 7.00 மணியளவில் மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆப் பள்ளிவாசலில் தொழுகை நடாத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.