முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு செலவிடப்பட்ட பணம் குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய விசேட வெளிப்படுத்தல் ஒன்றை வெளியிட்டார்.

மஹிந்த ராஜபக்ஷ 2010 முதல் 2014 வரை - 3,572 மில்லியன் ரூபா 

மைத்திரிபால சிறிசேன - 2015 முதல் 2019 வரை - 384 மில்லியன் ரூபா 

கோத்தபய ராஜபக்ஷ - 2020 முதல் 2022 வரை - 126 மில்லியன் ரூபா 

ரணில் விக்கிரமசிங்க - 2023 மற்றும் 2024 வரை - 533 மில்லியன் ரூபா 

அநுர குமார திசாநாயக்க – செப்டம்பர் 2024 முதல் பெப்ரவரி 2025 வரை - 1.8 மில்லியன் ரூபா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் 2013 ஆம் ஆண்டில் அதிகளவு செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது 1,144 மில்லியன் ரூபா என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.