முகத்துவாரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனமொன்றில் இருந்து மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 30,000 கோதுமை மா பொதிகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை பறிமுதல் செய்துள்ளது. 

குறித்த சோதனையின் போது 25 கிலோகிராம் நிறை கொண்ட கோதுமை மா பொதிகள் கைப்பற்றியுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.