சட்டவிரோதமான முறையில் ஒழுங்கு செய்யப்பட்ட பிராடோ ரக ஜீப்புடன் மூன்று சந்தேகநபர்கள் இரத்தினபுரி அங்கம்மன என்ற இடத்தில் வலான துணைத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.



சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த ஜீப் பிரதேசத்தின் முக்கிய அரசியல்வாதியொருவரால் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது