மின் கட்டணம் குறித்து வெளியான அறிவிப்பு - FLASH NEWS - TAMIL


மின் கட்டணம் குறித்து வெளியான அறிவிப்பு

 

டிசம்பர் மாதத்தில் மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. மின்சார சபையின் யோசனைகள் தொடர்பில் பொது பயன்பாட்டு ஆணைக்குழு ஆராய்ந்து வருகிறது.

நான்கு வருடங்களுக்கு ஒரு தடவை மேற்கொள்ளப்படும் மின் கட்டண மறுசீரமைப்பை இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை மேற்கொள்ளும் முறை தொர்பிலான யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து எதிர்வரும் நாட்களில் விரிவாக ஆராயவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.