டிக்கெட், மீதிப்பணம் தராவிடின் உடன் அழைக்கவும்
பஸ்களில் பயணிக்கும் போது நடத்துனர்கள் பணம் பெற்று விட்டு பயணச்சீட்டு வழங்காமல், மீதமுள்ள பணத்தை வழங்காமல், சங்கடமான முறையில் கதைக்கும் பட்சத்தில் 1955க்கு அறிவிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கோருகிறது.

Post a Comment