அநுராதபுர மாவட்ட மாணவர்கள் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இஸ்லாம் பாட கருத்தரங்கு - FLASH NEWS - TAMIL


அநுராதபுர மாவட்ட மாணவர்கள் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இஸ்லாம் பாட கருத்தரங்கு


தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அநுராதபுர மாவட்ட மாணவர்கள்  ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இஸ்லாம் பாட கருத்தரங்கானது, கடந்த 14 ஆம் திகதி   அ/கலாவெவ முஸ்லிம் மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. இந்த  கருத்தரங்கில் 60க்கு மேற்பட்ட  மாணவர்கள்  இக்கருத்தரங்கில் கலந்துகொணடனர்  MM.H.Mஇர்ஷாட் (NALEEMI) BA IN PERA அவர்கள் வளவாளராக வருகை தந்திருந்தனர் 














No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.