பிரதமர் புத்தளம் நவதன்குளம் கல்லூரி மற்றும் சிலாபம் புனித மேரி கல்லூரிக்கு விஜயம் - FLASH NEWS - TAMIL


பிரதமர் புத்தளம் நவதன்குளம் கல்லூரி மற்றும் சிலாபம் புனித மேரி கல்லூரிக்கு விஜயம்


புத்தளம், முந்தளம் பிரதேசத்தில் புதிய பிரதேச செயலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக செல்லும் வழியில் பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று (2024 மார்ச் 12) நவதன்குளம் கனிஷ்ட கல்லூரி மற்றும் சிலாபம் புனித மேரி கல்லூரிக்கு விஜயம் செய்து அக்கல்லூரி மாணவர்களை சந்தித்து அவர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடினார்.

இதன்போது அந்த கல்லூரிகளின் நூலகங்களுக்கு பிரதமர் புத்தகங்களை வழங்கிவைத்தார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.