இடைக்கால பணிப்பாளர் சபை உறுப்பினராக முஷாரப் அவர்களின் அட்டாளைச்சேனை பிரதேச இணைப்பாளர் அறூஸ் நியமனம்!
அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் இடைக்கால பணிப்பாளர் சபை உறுப்பினர்களில் ஒருவராக முஷாரப் MP அவர்களின் அட்டாளைச்சேனை பிரதேச இணைப்பாளர் எஸ்.எம்.அறூஸ் அவர்களும் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான பீ.ரீ.ஆதம்பாவா மற்றும் ஐ.எம்.நியாஸ் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாண ஆளுநரின் விஷேட அறிவுறுத்தலுக்கமைவாக, இவர்கலுக்கான நியமனக்கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது





Post a Comment