ரூ.74 இலட்சத்திற்கு மரங்களைச் பரிசோதிக்க கொள்வனவு செய்த இயந்திரம் பாவனையின்மையால் சேதம் - FLASH NEWS - TAMIL


ரூ.74 இலட்சத்திற்கு மரங்களைச் பரிசோதிக்க கொள்வனவு செய்த இயந்திரம் பாவனையின்மையால் சேதம்


கொழும்பு மாநகர சபையில் உள்ள மரங்களை பரிசோதிப்பதற்காக 2015 ஆம் ஆண்டு 74 இலட்சம் ரூபா செலவில் கொள்வனவு செய்யப்பட்ட Tree Scanner பாவனையின்மையால் சேதமடைந்துள்ளதாக கொழும்பு மாநகர சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த இயந்திரங்கள் மரத்தின் கட்டமைப்பை சரிபார்த்து, மரங்களின் ஆயுட்காலம் மற்றும் அவற்றின் தன்மையை சரிபார்த்தாலும், இயந்திரத்திலிருந்து பெறப்பட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்து முடிவெடுக்கும் அதிகாரி இல்லாததால், அது பயன்படுத்தப்படாமல் சிதைந்து வருகிறது.

கொள்ளுப்பிட்டியில் நேற்று (06) பேரூந்து மீது மரம் முறிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், மனித நடமாட்டம் மற்றும் மழை காரணமாக மரம் சரிந்து விழுந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.