கெகிராவ இலங்கை வங்கிக் கிளையில் குப்பைகளுக்கு எரியூட்டும் போது வங்கிக் கட்டடத்திற்கு தீ பரவியது. தம்புள்ளை  தீயணைப்பு பிரிவு, வங்கி ஊழியர்கள் மற்றும் பொலிசாரால் தற்போது நிலைமை  கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.