தபால் கட்டணம் உயர்வு
மின் கட்டணம் மற்றும் தண்ணீர் கட்டண அதிகரிப்பை தொடர்ந்து இப்போது தபால் கட்டணமும் அதிகரிக்கப்படவுள்ளது . ரூ.15 ஆக இருந்த சாதாரண தபால் கட்டணம் ரூ.50 ஆக அதிகரிக்கப்படவுள்ளது. அதேவேளை ரூ. 45 ஆக இருந்த பதிவு தபால் கட்டணம் ரூ.110 ஆக உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை 250 கிராம் எடையுள்ள தபால் பொதிக்கான கட்டணம் ரூ.200 உயர்த்தப்படும்.
எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் தபால் கட்டணங்கள் திருத்தம் செய்யப்பட உள்ளது.
.jpeg)


Comments
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK