இந்தியன் உயர்மட்ட அதிகாரிகள் மூவர் நாளை இலங்கை வருகை - பிரதமர் ரணில்

  



இந்திய அரசாங்கத்தின் மூன்று உயர்மட்ட அதிகாரிகள் நாளை இலங்கை வருகிறார் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்று நேரத்திற்கு முன்னர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

   இலங்கையின் நிலவரத்தை நேரில் ஆராய்ந்து கடன் வழங்குவது தொடர்பாக ஆராய்வதற்காக அவர்கள் இலங்கை வருகிறார்கள் என்றும் பிரதமர் கூறினார்.

تعليقات