கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிப்பு
கொள்கலன் (Container) போக்குவரத்து கட்டணங்களை 10% இனால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக, அகில இலங்கை ஐக்கிய கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, இன்று (27) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் துறைமுகங்களிலிருந்து கொள்கலன்களை போக்குவரத்து செய்வதற்கு இவ்வாறு கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாக, அச்சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று (26) அதிகாலை 2.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில், எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.



تعليقات
إرسال تعليق
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK