அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சேவை சங்கத்தினர் எடுத்துள்ள தீர்மானம்
நாட்டில் தற்போது நிலவும் அமைதியின்மை காரணமாக தமது சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் நாளை பாடசாலை போக்குவரத்து சேவைகளை முன்னெடுப்பதிலிருந்து விலகவுள்ளதாக அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டின் நிலைமையை ஆராய்ந்த பின்னர் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து தொடர்பில் நாளைய தினம் தீர்மானிக்கப்படும் என சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.



تعليقات
إرسال تعليق
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK