பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்யவில்லை என அறிவித்துள்ளார்.

 பிரதமரின் ஊடக செயலாளர் லலித் வலிவிட்டகொட இதனை உத்தியோகபூர்வமாக ஊடகங்களுக்கு தெரிவித்தார்.