திட்டமிடப்பட்ட நேர அட்டவணைப்படி ரயில்கள் இன்று  வழக்கம் போல் இயங்கும்.ஆனால், இரவு ரயில் சேவைகள் இடம்பெறமாட்டாது என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

 அனைத்து திட்டமிடப்பட்ட ரயில் சேவைகளும் திங்கட்கிழமை (04) காலை 6.00 மணிக்குப் பிறகு மீண்டும் இயங்கும் என இலங்கை ரயில்வே திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது