பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளும் புதிய அமைச்சரவையில் அங்கம் வகிக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்.

நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற தேசிய நெருக்கடியை கருத்தில் கொண்டு இதில் பங்களிப்பு செய்யுமாறு அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.