ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுடன் அவரது குடும்பத்தினர், 400 நாட்களின் பின் முதல் முறையாக வீடியோ மூலம் உரையாடினர்..!


சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை அவரது குடும்பத்தினர் நேற்று வியாழக்கிழமை, 27 ஆம் திகதி வீடியோ மூலம் பார்த்து, உரையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 400 நாட்களுக்கு மேலாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

تعليقات