ஏப்ரல் இறுதியில் A/L பெறுபேறுகள்; ஜுனில் O/L
இம்மாத இறுதியளவில் க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் கல்வியமைச்சர். இப்பின்னணியில் பல்கலைக்கழக அனுமதியில் தாமதம் இருக்காது எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, க.பொ.த சாதாரண பரீட்சை முடிவுகள் ஜுன் இறுதியளவில் வெளியிடப்படவுள்ளதாகவும் ஜுலை மாதம் உயர்தர வகுப்புகள் ஆரம்பமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Comments
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK