பவள விழா கொண்டாடும் தல்கஸ்பிடிய மகா வித்தியாலயம்
மாவனல்லை தல்கஸ்பிடிய முஸ்லிம் மகா வித்தியாலயம இவ்வாண்டு அதன் பவள விழாவைக் கொண்டாடுகிறது.1947 பெப்ரவரி மூன்றாம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலை பிரதேசத்தின் கல்வி வளர்ச்சிக்கு அளப்பரிய பங்காற்றி வருகிறது.பவள விழா கொண்டாடுவது தொடர்பான கலந்துரையாடல் ஓன்று அதிபர் சி.எம்.எஸ். மக்பூல் தலைமையில் 2ம் திகதி வெள்ளி கிழமை காலை 8.30 மணிக்கு வித்த்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெறும்.



تعليقات
إرسال تعليق
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK