மருதானை வர்த்தக நிலையமொன்றில் தீப்பரவல் - ஒருவர் பலி
மருதானையில் வர்த்தக நிலையமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. சங்கராஜ மாவத்தையில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றிலேயே இன்று அதிகாலை குறித்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த சம்பவத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. பலப்பிட்டியவைச் சேர்ந்த 46 வயதான நபரொருவரே உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



تعليقات
إرسال تعليق
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK