மீண்டும் கடமைகளைப் பொறுப்பேற்ற பவித்ரா
கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மீண்டும் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
மூன்று வார சிகிச்சையின் பின்னர் கடந்த ஒரு வாரகாலமாக ஓய்வெடுத்திருந்த அவர் இன்று (23) தமது கடமைகளை மீண்டும் பொறுப்பேற்றுள்ளார்.
தற்சமயம் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி 4714 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



تعليقات
إرسال تعليق
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK