தெரண ஊடகவியலாளர் சத்துர அல்விஸ்; கொவிட் தொற்றுக்குள்ளான அமைச்சருடன் நேரடி தொடர்பு
கொவிட் தொற்றுக்குள்ளான ராஜாங்க அமைச்சர் அருந்திக பெனாண்டோ, கடந்த சில நாட்களுக்கு மன்னர், இரண்டு ஊடகங்கள் நடத்திய நேர்காணல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதாகத் தெரியவருகிறது.
அருந்திக பெனாண்டோ – பிசிஆர் பரிசோதனை செய்தவற்கு ஒரு நாள் முன்பு, தெரண தொலைக்காட்சியில் சத்துர அல்விஸ் தொகுத்து வழங்கிய ‘பிக் ஃபோகஸ்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இதன் மூலம் கொவிட் தொற்றுக்குள்ளான ராஜாங்க அமைச்சர் அருந்திகவுடன் நேரடி தொடர்பில் சத்துர அல்விஸ் இருந்துள்ளார்.
மேலும் அவர்கள் இருவரும் – நிகழ்ச்சியின் போது முகக்கவசம் அணிந்திருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
இதேவேளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வானொலியொன்றில் நடந்த நிகழ்ச்சியொன்றிலும் அருந்திக பெனாண்டோ கலந்து கொண்டார்.



تعليقات
إرسال تعليق
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK